குறு விவரணம்

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
நான் "வானம்பாடி முஜா"...

நான் "வானம்பாடி முஜா"
"தூரிகைக் காதல்" தான்
என்  விலாசம்.
 
மனதில் எழும் எண்ணங்களுக்கு வார்த்தைகளால் 
உருவம் கொடுத்துப்பார்ப்பவள் நான்

அதனால் காகிதம் 
எனக்கு வசப்பட்டது,.. 
வார்த்தைகள் 
வரிக்குள் சிறைப்பட்டது... 

என் எழுதுகோல் கூட
என்னை உருக்கி
உங்களை உயிராக்குகிறது
தன் கவிதைகளில்...

என் வேண்டுகோள் எல்லாம்
ஒன்றே ஒன்று தான்
என் வரிகளில் 
என்னைத் தேடாதீர்கள்...

பிடித்த கவிஞர்கள்
நா.முத்துக்குமார், வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான். ஈழத்து கவிஞர்களில்: கே. இனியவன், அனார் , ஈழ நிலா (அஸ்மின்)
பிடித்த பாடகர்
எஸ்.பீ பாலசுப்பிரமணியம், கே. ஜேசுதாஸ், அனீருத், சித் ஸ்ரீராம்
பிடித்த பாடகி
சித்ரா , எஸ்.ஜானகி , சுஜாதா , சின்மயி
பிடித்த இசையமைப்பாளர்
ஏ.ஆர் ரஹ்மான், இளையராஜா
பிடித்த நடிகர்
விஜய், சிவகார்த்திகேயன்
பிடித்த நடிகை
சினேகா, ஹன்சிகா மௌத்வானி, நயன்தாரா, காஜல் அகர்வால்
பிடித்த நிறம்
இளம் சிவப்பு
பிடித்த உணவு
நசிகுரான் , பிரைட் ரைஸ் , நூட்லிஸ் , பிரியாணி.
பிடித்த காமெடியன்ஸ்
வடிவேலு, விவேக், சந்தானம், யேகிபாபு, பராட்டாசூரி
சமூக இணைப்புக்கள்
தூரிகைக் காதல்